கல் குவாரி லாரிகளால் மூவரசன்பட்டு பிரதான சாலை குண்டும் குழியுமாக மாறி, தற்போது சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கல் குவாரி லாரிகளால் மூவரசன்பட்டு பிரதான சாலை குண்டும் குழியுமாக மாறி, தற்போது சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.